புதன், 18 மே, 2022

ஸ்தபதி சந்திப்பு..

கடம்பவனம்(மதுரை) எனப்படும் கூடல் நகராம் சந்திரகுல தலைநகரில் அமையவுள்ள "இமவான் திருக்கோவில்" தொடர்பாக முதற்கட்ட கலந்துரையாடல் சந்திப்பு 18_05_2022 காலை 11 மனிமுதல் மதியம் 1 மனி வரை இரண்டு மனிநேரம் இனிதே நடைபெற்றது..

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உறுவாக்கம் செய்த ஸ்தபதி குடும்பத்தை சேர்ந்த ஐயாவுடன் சென்னையில் அலுவலகத்தில் சந்தித்து உரையாடல் இனிதே நடைபெற்றது..

**
**
**
**
**
***
@VKGN_குருகுலராயன் சுரேஷ்_அகமுடையார்..
செயலாளர்,
இமவான் திருக்கோவில் அறக்கட்டளை..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக